தற்போது வெளிப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்தை வைத்துப் பார்க்கும்போது சங்க கால மக்கள் தண்ணீரை வெளியேற்றவோ, அல்லது வெளியிலிருந்து தண்ணீர் உள்ளே வருவதற்காகவோ இந்தக் கால்வாயினை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரியவருகிறது. | Ancient Brick Canal structure found in Porpanaikottai excavation