உள்ளாட்ச

உள்ளாட்சி தேர்தல்: ஒரே இடத்தில் 3 ஆண்டாக பணிபுரியும் அரசு ஊழியர்களை 31-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.

Related Keywords

Tirunelveli , Tamil Nadu , India , Tenkasi , Vellore , Kanchipuram , Ranipet , Villupuram , , Sc Court , Rural Development , District Execution , Development Officer , திருநெல்வேலி , தமிழ் நாடு , இந்தியா , தென்காசி , வேலூர் , காஞ்சிபுரம் , ராணிபேட் , வில்லுபுரம் , ஸ்க் நீதிமன்றம் , கிராமப்புற வளர்ச்சி , வளர்ச்சி அதிகாரி ,

© 2025 Vimarsana