PM Modi to interact with the Indian players participating in Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கு இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடப்பதாக தொட்டமிட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பி...