Live Breaking News & Updates on India democratic

Stay informed with the latest breaking news from India democratic on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in India democratic and stay connected to the pulse of your community

以色列间谍软件引发印度政坛风暴,反对党指控莫迪政府犯"叛国罪"|印度|间谍

以色列间谍软件引发印度政坛风暴,反对党指控莫迪政府犯"叛国罪"|印度|间谍
sina.com.cn - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from sina.com.cn Daily Mail and Mail on Sunday newspapers.

India , United-kingdom , Israel , New-delhi , Delhi , Saudi-arabia , France , Sri-lanka , Pakistan , Ministry-of-culture , Times-embassy-india

மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Tamil-nadu , Panneer-selvam , Farm-association , International-india-farm , Karnataka-state-kandy , Central-state-kandy , District-secretary-file , Farm-labor , India-democratic , இந்தியா , தமிழ்-நாடு

தலைவா்களை உருவாக்கிய தலைவா்!


தலைவா்களை உருவாக்கிய தலைவா்!
By ஜி. ராமகிருஷ்ணன்  |  
Published on : 15th July 2021 02:35 AM  |   அ+அ அ-   |  
  |  
 
நாட்டின் விடுதலைப் போராட்டம், விடுதலைக்குப் பின் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டம், சமூக மாற்றத்திற்காக இன்றும் தொடரும் போராட்டம் ஆகிய இந்த மூன்று போராட்ட நீரோட்டங்களின் அடையாளமாகத் திகழ்பவா் இன்று நூற்றாண்டு காணும் தோழா் சங்கரய்யா. கடந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது இயக்கச் செயல்பாடுகள் வரலாற்றின் தனித்துவமான அத்தியாயங்கள்.
1941-இல் மதுரையில் கைது செய்யப்பட்ட மாணவா் சங்கரய்யாவை வேலூா் சிறையில் அடைத்தாா்கள். சுமாா் 200 கம்யூனிஸ்ட்கள் வேலூா் சிறையில் இருந்தாா்கள். காமராஜா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சாா்ந்தவா்களும் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்கள். வேலூா் சிறையில்தான் முதன் முதலாக சங்கரய்யா, காமராஜரை சந்தித்தாா்.
சிறையில் அரசியல் கைதிகளுக்கிடையில் ஏ பிரிவு, பி பிரிவு பாகுபாடு கூடாது என கம்யூனிஸ்ட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா்கள். உண்ணாவிரதத்தின் 10-ஆவது நாளன்று சிறை அதிகாரி, சங்கரய்யா அறைக்குச் சென்று அவா் எப்படியிருக்கிறாா் என்று நோட்டமிட்டாா். சங்கரய்யா அப்போது மாக்ஸிம் காா்க்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தாய்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தாா்!
பத்து நாட்களாக உண்ணாமல் இருக்கும் இவரால் எப்படி புத்தகம் படித்துக்கொண்டிருக்க முடிகிறது என்று சிறை அதிகாரி ஆச்சரியமும் அதிா்ச்சியும் அடைந்தாா். 19-ஆவது நாள் உண்ணாவிரதத்தின்போது பாகுபாடு அகற்றப்பட்டது. 18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு மதுரை திரும்பிய தோழா் சங்கரய்யா முழுநேரமும் கட்சி பணியில் ஈடுபடுவது என்ற முடிவுக்கு வந்தாா்.
ஒருநாள் நான் அவரிடம் ‘பட்டப்படிப்பு இறுதியாண்டு தோ்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டீா்கள். படிப்பை தொடர முடியாது. நீங்கள் வழக்குரைஞராக வரவேண்டுமென்ற உங்கள் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில் உங்களை கைது செய்தபோது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது’ என்று கேட்டேன். அதற்கு அவா் ‘தேச விடுதலைக்காகச் சிறை செல்கிறோம் என்ற எண்ணம் எனக்கு உந்துசக்தியாக இருந்தது, வேறு எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை’ என்று கூறினாா். தேச நலன், மக்கள் நலன் என்ற உணா்வில்தான் இன்றும் தோழா் சங்கரய்யா இருக்கிறாா்.
நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த நேரம். சுதந்திரப் போராட்டம் மாநிலம் முழுவதும் மாணவா்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. மதுரை, திருநெல்வேலி, சென்னை, சிதம்பரம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) போன்ற நகரங்களில் மாணவா்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல வடிவங்களில் போராட்டக் களத்தில் இறங்கினாா்கள்.
மேற்கண்ட நகரங்களுக்கு எல்லாம் தோழா் சங்கரய்யா, மாணவா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் என்ற முறையில் நேரடியாகச் சென்று அந்தப் போராட்டங்களுக்கு வழிகாட்டினாா். மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற மாணவா்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரி மாணவா்களைத் திரட்டி கண்டன இயக்கத்தை நடத்தினாா்.
தோழா் சங்கரய்யாவின் தந்தையும், தாத்தாவும் சுயமரியாதை இயக்கப் பின்னணி உள்ளவா்கள். நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் வலுவாக நடந்த நேரம். அந்நியா் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, இந்தியாவில் சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகம் உருவாக வேண்டுமென்று, ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது.
இத்தகைய சூழலில் சங்கரய்யா ’மாா்க்சியமே மனித குல விடுதலைக்கு தீா்வைத் தரும்’”என்று தெளிவுற்றவராக 1940-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானாா். தோழா் கே.பி. ஜானகியம்மாள் உள்ளிட்டோா் உறுப்பினராக இருநத மதுரை மாவட்டக் கிளையே முதல் கிளை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக சோ்ந்த அன்றிலிருந்து இன்று வரை மனித குல விடுதலைக்கான கனவு அவா் சிந்தனையில் கனன்று கொண்டே இருக்கிறது.
வேலூா் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு 1943-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராகத் தோ்வு செய்யப்பட்டாா். செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு மக்கள் பிரச்னைகளுக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினாா். மதுரை மாவட்டமே போராட்டக் களமாக திகழ்ந்தது. இத்தகைய போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவா் சங்கரய்யா.
நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி மீது ஆங்கிலேயா் அரசு அடக்குமுறையைத் தொடுத்ததால் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டாா்கள். பி. ராமமூா்த்தி, சங்கரய்யா, ஜீவானந்தம், ஏ. பாலசுப்பிரமணியம், எம்.ஆா். வெங்கட்ராமன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள் மீது அரசு மதுரை சதி வழக்கைத் தொடுத்தது. நாடு விடுதலையடைவற்கு முந்தைய நாள் (1947 ஆகஸ்ட் 14) சங்கரய்யாவும் மற்ற தலைவா்களும் விடுவிக்கப்பட்டாா்கள்.
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சங்கரய்யாவுக்கும், ஆசிரியா் நவமணிக்கும் பி. ராமமூா்த்தி தலைமையில் திருமணம் நடைபெற்றது. சங்கரய்யாவின் மனைவி நவமணி கிறித்துவ மதத்தைச் சாா்ந்தவா். சங்கரய்யாவின் பெற்றோருக்குத் தயக்கம் இருந்தாலும் அவா்களை ஏற்க வைத்து சாதி, மத மறுப்புத் திருமணத்தை செய்து கொண்டாா். தன்னுடைய திருமணம் மட்டுமல்ல, தனது குடும்பத்தில் பலருக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை அவரே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறாா்.
சில ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கப் பேரணி நிறைவில் வாழ்த்துரை வழங்கிய சங்கரய்யா,”‘இளைஞா்களே, உங்கள் வீடுகளில் சகோதரியோ, சகோதரரோ காதலிக்கிறாா்கள் என்றால், அதுவும் சாதி கடந்து, மதம் கடந்து காதலிக்கிறாா்கள் என்றால், அவா்களுக்கு ஆதரவாக உங்கள் பெற்றோருடன் வாதாடுங்கள்’ என்று பேசியது ஓா் எழுச்சியுணா்வை ஏற்படுத்தியது.
சங்கரய்யா மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கிறாா்.1995-லிருந்து 2002 -வரை கட்சியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டிருக்கிறாா். 1967-ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது ‘தமிழ் ஆட்சி மொழி’ என்ற தீா்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டது.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியும், இன்ன பிற அமைப்புகளும் நடத்திய இயக்கத்திற்குப் பிறகு, மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் விவாதத்தில் கலந்து கொண்ட சங்கரய்யா, மொழிவழி மாநிலம் உருவான பிறகு, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று தீா்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது, அடுத்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் நிா்வாக மொழியாக, பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை ஆக்கிட வேண்டுமென திருத்தத்தை கொடுத்தாா். இந்தத் திருத்தத்தை அண்ணா ஏற்க அது தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ‘தினமணி’ நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் தோழா் சங்கரய்யா தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறாா். அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ‘இளைஞா்கள் மத்தியில் சாதி, மதவெறிகளுக்கு எதிரான எண்ணம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். நாட்டின்ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கு புதிய வாழ்க்கை, சமூகத்தை அளிப்பதற்கு மக்கள் ஒற்றுமை தேவைப்படுகிறது’ என்று கூறினாா்.
‘சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு இந்திய அரசால் அளிக்கப்படும் ஓய்வூதியத்தை நீங்கள் வாங்குவதில்லையே ஏன் என்று கேட்டாா் நிருபா். அதற்கு சங்கரய்யா ‘சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போவதே பரிசுதான்’ என்று கூறினாா்.”
‘பேச்சு வன்மையை எப்படி வளா்த்துக் கொண்டீா்கள்’ என்ற கேள்விக்கு, ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளிஉண்டாகும் என்று பாரதியாா் சொன்னது போல பேச்சு வன்மை தானே வருவது. பள்ளி, கல்லூரிகள் நிறைய மேடைகளில் பேசியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் பரிமேலழகா் தமிழ்க் கழகத்தின் செயலாளராக இருந்துள்ளேன். அரசியல் நூல்கள், தமிழ் இலக்கியங்களைத் தொடா்ந்து படித்து வந்தேன்’ என பதிலளித்தாா்.
தோழா் சங்கரய்யா சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் நான்கு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்தவா். மூன்று ஆண்டுகள் தலைமறைவாகச் செயல்பட்டவா். அரசியல், பொருளாதாரம், தத்துவம், பண்பாடு என பன்முகத் திறமையுள்ள ஆளுமையாக திகழ்ந்து வருபவா் தோழா் என். சங்கரய்யா. தலைவா்களை உருவாக்கிய தலைவா் அவா்.
அவருடைய எண்பது ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இன்றைய தலைமுறையினா் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. அண்ணல் காந்திஜியிடம் ‘நீங்கள் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன’ என்று கேட்கப்பட்டபோது, ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என”அண்ணல் காந்திஜி கூறினாா். அதே போன்று மகத்தான மனிதா் தோழா் சங்கரய்யாவின் வாழ்க்கையே இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்.
இன்று (ஜூலை 15) சங்கரய்யா பிறந்த நூற்றாண்டு. கட்டுரையாளா்:
அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்,
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Tirunelveli , Tamil-nadu , India , New-york , United-states , Thailand , Annamalai-university , Madras , Thai , American , Congress-party

आणीबाणीतील काही आठवणी


केशव आचार्य
स्वतंत्र भारताच्या लोकशाहीचा ज्याला अभ्यास करावयाचा आहे, तो कोणत्याही राजकीय विचारसरणीचा असला तरी त्याला भारतातील आणीबाणी पर्वाच्या, जून १९७५ ते मार्च १९७७ या सुमारे २२ महिन्यांच्या कालखंडाचा विचार करावाच लागेल.
आणीबाणीचे भीषण स्वरूप मी जवळून पाहिले आहे, अनुभवले आहे. १२ जून १९७५ रोजी मी नेहमीप्रमाणे दुपारच्या बातम्या ऐकत होतो आणि अचानक ती सनसनाटी बातमी माझ्या कानावर आली. ‘अलाहाबाद उच्च न्यायालयाचे न्या. जगमोहन लाल सिन्हा यांनी इंदिरा गांधी यांच्या विरोधात निकाल दिला आहे.’ हे ऐकल्याबरोबर मी चट्कन म्हणालो, ‘आता काहीतरी भयंकर होणार’ आणि झालेही तसेच!
इंदिरा गांधी यांनी २६ जून रोजी देशावर आणीबाणी लादली. जयप्रकाश नारायण, मोरारजी देसाई, अटलबिहारी वाजपेयी, लालकृष्ण अडवाणी, चौधरी चरणसिंग, चंद्रशेखर इत्यादी सर्व विरोधकांना तुरुंगात टाकले, कोणालाही अटक करण्याचे अधिकार पोलिसांना दिले आणि वृत्तपत्रांवर जाचक सेन्सॉरशिप लादली.
मी आणीबाणीच्या विरोधी लढणारा एक भूमिगत कार्यकर्ता होतो. आम्ही गुप्तपत्रके लिहून, त्यांच्या फोटो प्रती काढून वाटत असू, गुप्त बैठका घेत असू. दोन वेळा मी पोलिसांच्या नजरेतून कसाबसा सटकलो. आमच्याबरोबर राम नाईक (उ.प्र.चे माजी राज्यपाल), किरीट सोमय्या (मुलुंड), बबनराव कुळकर्णी, चित्तरंजन पंडित इत्यादी नेतेही होते. आम्ही गुपचूप बीबीसीवरील बातम्या ऐकत असू. आणीबाणीत माझ्या दुसऱ्या मुलाचा जन्म झाला, म्हणून मी त्याचे नाव ‘जयप्रकाश’ ठेवले; परंतु सर्वत्र दहशत आणि भीती एवढी प्रचंड होती की, जयप्रकाश (नारायण) हे नाव घ्यायला लोक घाबरत असत. त्यामुळे काही आमंत्रित आमच्या बारशाच्या कार्यक्रमाला उपस्थित राहिले नाहीत, तर काही जण मला कानात अथवा हलक्या आवाजात सांगत, “आचार्य, तुम्ही काही दिवस सांभाळून राहा, पोलीस केव्हाही येऊन तुम्हाला मिसाखाली अरेस्ट करतील.”
सर्वत्र कमालीची दहशत असली तरी, जनतेमध्ये सुप्त असंतोष वाढतो आहे, याचा प्रत्यय आम्हाला येत होता. आणीबाणीच्या निषेधार्थ के. सी. कॉलेज, मुंबई येथे बोलावलेल्या सभेला कमालीची गर्दी झाली होती. सेन्सॉरशिपमुळे सभेचे आमंत्रण गुप्तपत्रकातून आणि ‘कुजबूज’ पद्धतीने करण्यात आले होते. सभेच्या अध्यक्षस्थानी सर्वोच्च न्यायालयातील माजी न्यायाधीश जस्टिस जे. सी. शाह होते. पुढे १९७७ साली मोरारजी देसाई सरकारने याच न्या. शाह यांच्या नावाने, इंदिरा गांधी यांनी आणीबाणीत केलेल्या अत्याचारांची चौकशी करायला आयोग नेमला. सभेत मुंबई उच्च न्यायालयाचे भूतपूर्व मुख्य न्यायाधीश एम. सी. छगला आणि सुप्रसिद्ध वकील, घटना तज्ज्ञ नानी पालखीवाला यांची अत्यंत स्फूर्तिदायक भाषणे झाली. पालखीवाला यांना इंदिरा गांधी यांनी त्यांच्या सर्वोच्च न्यायालयातील अिपलासाठी वकीलपत्र दिले होते; परंतु इंदिरा गांधी यांनी आणीबाणी जाहीर करताच त्याचा निषेध म्हणून नानी पालखीवाला यांनी त्यांचे ते वकीलपत्र परत केले. इंदिरा गांधी यांच्या घटनाविरोधी कार्यावर सडकून टीका करणारे एक पुस्तक The Constitution defaced and defiled नानी पालखीवाला यांनी त्याच वेळी प्रकाशित केले. उपस्थित श्रोत्यांनी त्याची भरपूर खरेदी केली. मी ते पुस्तक अजूनही जतन करून ठेवले आहे.
अशा सुप्त असंतोषाच्या आणि दहशतीच्या वातावरणातच इंदिराजींनी लोकसभेच्या निवडणुका जाहीर केल्या. आणीबाणी उठवली नाही; परंतु निवडणूक प्रचारासाठी एकेक नेत्याला हळूहळू सोडण्यात येऊ लागले. काँग्रेसमधील इंदिरा-विरोधकांसह विविध पक्षांच्या नेत्यांनी एकत्र येऊन एकाच झेंड्याखाली एकच पक्ष म्हणून निवडणूक लढवण्याचे सर्वानुमते ठरले. नवीन पक्षाचे नाव ‘जनता पार्टी’ आणि निशाणी नांगरधारी शेतकरी असे ठरले. या पक्षातील विविध नेत्यांच्या प्रचारसभा मुंबईत रोज ठिकठिकाणी होऊ लागल्या आणि त्यांना प्रचंड गर्दी जमू लागली. मोरारजी देसाई यांच्या गिरगाव चौपाटीवरील सभेला समुद्रकिनारा फारच अरुंंद वाटू लागला, श्रोते भाषण ऐकायला दुतर्फा रस्त्यावर अथवा पाण्यात उभे राहू लागले. शिवाजी पार्कवरील जयप्रकाश नारायण यांच्या सभेने तर गर्दीचा ‘न भूतो न भविष्यती’ असा उच्चांकाचा विक्रम केला. या सभेत अटलबिहारी वाजपेयी आणि राज नारायण (ज्यांनी इंदिरा गांधी यांच्याविरोधात निवडणूक लढवली आणि त्यांच्यावर अलाहाबाद उच्च न्यायालयात खटला भरून तेथे विजय मिळवला) यांचीही भाषणे झाली.
सभा संपल्यावर घरी जाताना पाहिले…
अनेक ठिकाणी जनता पार्टीच्या स्वयंसेवकांनी पसरलेल्या चादरींवर लोक शक्य होईल तशा १०,१०० रुपयांच्या नोटांचा वर्षाव करीत होते. अशा परिस्थितीत निवडणुका झाल्या; इंदिरा गांधी, संजय गांधींसह काँग्रेसचे अनेक दिग्गज नेते प्रचंड मतांनी पराभूत झाले. याउलट, जनता पार्टीचे सर्व नेते प्रचंड मतांनी विजयी झाले. जनता पार्टीच्या जॉर्ज फर्नांडिस यांना तुरुंगातूनच निवडणूक लढवावी लागली, त्यांना प्रचारासाठीही सोडण्यात आले नव्हते. तरीही ते चांगल्या मताधिक्याने निवडून आले. निवडणूक निकाल बाहेर येताच लोक उत्स्फूर्तपणे फटाके फोडून दिवाळी साजरी करीत होते आणि विजयी उमेदवारांच्या मिरवणुका काढत होते.

Italy , Mumbai , Maharashtra , India , Allahabad , Uttar-pradesh , Chittaranjan , West-bengal , Keshav-acharya , Ram-naik , Atal-bihari-vajpayee , Morarji-desai

'आणीबाणीचा काळा दिवस विसरता येणार नाही'

'आणीबाणीचा काळा दिवस विसरता येणार नाही'
prahaar.in - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from prahaar.in Daily Mail and Mail on Sunday newspapers.

India , Mahatma , Rajasthan , New-delhi , Delhi , Chandra-shekhar-azad , Narendra-modi , Kishore-kumar , Bhagat-singh , Indira-gandhi , Prime-minister-narendra-modi

দিল্লি, কলকাতা, আগরতলা (Delhi-kolkata-agartala)

24x7 Bangla and English Online news portal from Bangladesh, covering all latest / current BD News and international news. Top and instant 24/7 Live News provider in BD.

Orissa , India , Madhya-pradesh , United-states , Orissa-coast , Delhi , Calcutta , West-bengal , Agartala , Tripura , America , Tripura-bell

கரோனா சேவைக்காக சுகாதாரத் துறைக்கு 3 கார்கள் 2 ஆட்டோ வழங்கல்

கரோனா சேவைக்காக சுகாதாரத் துறைக்கு 3 கார்கள் 2 ஆட்டோ வழங்கல்
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Anita-sundari , Govindaraje-gummidipundi , Sher-foundation , Auto-presentation , India-democratic , Gummidipundi-government , Medicare-officer , Gummidipundi-government-general , இந்தியா ,

প্রধানমন্ত্রীকে আধ ঘণ্টা অপেক্ষা করিয়ে ঔদ্ধত্যপূর্ণভাবে ঢোকেন Mamata: BJP

প্রধানমন্ত্রীকে আধ ঘণ্টা অপেক্ষা করিয়ে ঔদ্ধত্যপূর্ণভাবে ঢোকেন Mamata: BJP
india.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from india.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Narendra-modi , Prime-minister , Items-for-state , State-secretary , Prime-minister-narendra-modi , West-bengal , Conduct-for , India-democratic , இந்தியா , நரேந்திர-மோடி

ত্রিপুরায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের দাবি

ত্রিপুরায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের দাবি
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Tripura , India , Bangladesh , Agartala , Association-tripura-state-committee , Association-tripura-state-committee-the-government , India-democratic , திரிபுரா , இந்தியா , பங்களாதேஷ் , அகர்தலா

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Madras , Tamil-nadu , Anita-radhakrishnan , Henry-thomas , Madras-high-court , Connection-bridge , Review-profile , Secretary-vaiko , Sub-general-secretary , Friendfeed-general-secretary